Tuesday, December 18, 2012

சிறுகதை: எச்சில் குவளை

மலைகள் இணைய இதழில் பிரசுரமான என்னுடைய அன்மைய சிறுகதை: எச்சில் குவளை.

காயத்ரியின் மூத்திரப் பையைக் கழுவதும் அவள் ஆடைகளைத் துவைப்பதும் அவளுக்கு உடை உடுத்துவதும் என அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தான். இல்லை, காயத்ரித்தான் அவனை ஆக்கிரமித்திருந்தாள். அவன் கண்களை நேரேதிரே பார்த்து கூண் வளைந்த அவளுடைய முதுகை மேலும் தாழ்த்தி புன்னகைப்பாள். வாய்நீர் ஒழுக சிரித்து கைத்தட்டுவாள்........ மேலும் வாசிக்க:

http://malaigal.wordpress.com/2012/12/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87/