Thursday, February 16, 2012

தமிழ் எழுத்துகள் அறிமுக வாரம் 2012

எழுத்துகளை நேசிக்க வைப்பதன் மூலம் அவனுடைய மொழியைக் காப்பாற்ற முடிகிறது


மாணவர்களுடன் இன்றுதான் இந்த எழுத்துகளைத் தரிசிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது
எழுத்துகளைக் கண்டு மிரளும் ஒரு மனநிலையை மெல்ல தகர்க்க முடிகிறது







மாணவர்கள் ஆர்வமுடன் மணலில் எழுத்துகளை எழுதினர்














இரண்டாம் நாள்: தமிழ் எழுத்துகளை மணலில் எழுதி பழகினர்.
தமிழ் எழுத்துகள் அறிமுக வாரம் 2012










மூன்றாவது நாள்: எழுத்துகளின் மீது பருப்புகளை ஒட்டுதல்














ஒரு எழுத்தை அழகுப்படுத்தி முடித்தவுடன், அவர்களின் முகமெல்லாம் எழுத்தாகியிருந்தன












எழுத்துகளை ஆர்வத்துடன் தொட்டு அதனை அழகாக்குவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டினர்



pictures by
K.Balamurugan

No comments: