Monday, October 19, 2009

வரும் 24ல் சிங்கப்பூரில் “தனி” குறும்படம் வெளியீடும் ஒளிப்பதிவாளர் செழியனின் சிறப்புரையும்

“கல்லூரி” திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் சிங்கப்பூர் 24.10.2009 அன்று சிங்கப்பூரில்

சிங்கப்பூர் ஆங் மோ கியோ நூலகத்தில் 24.10.2009 அன்று மாலை 6.15மணிக்கு கவிஞர் அய்யப்பமாதவன் இயக்கிய செழியன் ஒளிப்பதிவு “தனி” குறும்படம் வெளியிடப்படுகிறது.

இந்த நிகழ்வில் செழியன் அவர்கள் நல்ல சினிமா பற்றி சிறப்புரை நிகழ்த்துகிறார்.

நிகழ்வின் இறுதியில் செழியனுடன் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அன்புடன் அழைப்பது

பாண்டித்துரை
pandiidurai@yahoo.com